2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கியதில் இளைஞன் பலி

Kogilavani   / 2013 ஜூன் 24 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன் 

யானை தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் எப்பாவள இந்திகஹவௌ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இந்திகஹவௌ பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையே (23) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வயலை காவல் காப்பதற்காகச் சென்றபோது யானை தாக்குதலுக்கு இழக்காகியுள்ளதாக எப்பாவள பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X