2025 மே 15, வியாழக்கிழமை

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Super User   / 2013 ஜூலை 15 , மு.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம் நகரில் ஹெரோயின் விற்பனையில் ஈடுப்பட்டதாக கூறப்படும் நபரொருவர் புத்தளம் பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன் 17 பக்கட் ஹெரோயினும் இதன்போது மீட்கப்பட்டதுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபரினை அவரின் வீட்டில் கைது செய்ததாகவும் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து ஹெரோயின் பக்கட்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் தொடர்ந்து விசாரணைகளினை நடாத்தி வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .