Super User / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயற்படுகின்றார் என அக்கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.4 minute ago
25 minute ago
36 minute ago
56 minute ago
VALLARASU. Tuesday, 27 August 2013 04:26 AM
ஐயா, ஒரு தலைவர் என்பவருக்கு ஆளுமை தேவை. அது உங்களிடம் இல்லை, எங்கள் முன்னாள் தலைவரின் ஆளுமையை கண்டு கட்சி உறுப்பினர்கள் பயந்து நடுங்குவார்கள். அவர்தான் தலைவர்,நீங்கள்?
Reply : 0 0
Hassan Basit Tuesday, 27 August 2013 04:47 AM
அதெல்லாம் சரி, கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது நீங்கள் ஆடிய நாடகத்துக்கு, இந்த கட்சியின் போராளிகளை நேரடியாகச் சந்திப்பதற்கு உங்களுக்குத் திராணியிருக்கிறதா?
Reply : 0 0
நண்பன் Tuesday, 27 August 2013 08:35 AM
ஐயா , கட்சிக்கு வேலை செய்வதற்கு அமைச்சுப் பதவி தடை என்றால் அரசுக்கு வேலை செய்வதற்கு கட்சியின் உறுப்புரிமை ஏன் தடையாக இருக்கவில்லை? முதலில் உறுப்புரிமையிலிருந்து விலகிவிட்டுத்தானே அமைச்சைப் பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு செய்வதுதான் சிறந்த செயற்பாடாகும்.
Reply : 0 0
நண்பன் Tuesday, 27 August 2013 08:43 AM
அரசுடன் சேரமாட்டேன் எனறு நாடகம் ஆடினாரா? அல்லது தமிழர்களுடன் சேர்ந்து ஆட்சியமைப்பேன் எனறு சொல்லிட்டு அதைவிட்டு விழகி நாடகம் ஆடினாரா? இல்லையே! தனியாக தேர்தலை சந்தித்துவிட்டு அரசுடன்தான் இருப்போம் அதுவும் சுயமரியாதையுடன் என்றுதானே சொன்னார்? அவ்வாறுதானே செய்தார்?
Reply : 0 0
நண்பன் Tuesday, 27 August 2013 08:49 AM
ஐயா ! மற்றவனின் தொடை நடுங்கச் செய்வது மனிதனின் ஆளுமையல்ல. அவ்வாறு செய்தாலும்கூட சர்வதிகாரி என்று கூட சொல்வார்கள். பின்ன நாட்டு வழக்கில பயன்படுத்தப்படுகின்ற வசனம் இங்கு பொருத்தம்.
Reply : 0 0
ABU SAMA Tuesday, 27 August 2013 09:16 AM
அடி புடி துவங்கிட்டு. சண்டை புடிச்சு மக்களைக் குழப்புங்க. அது உங்களுக்கு கை வந்த கலையாச்சே.
Reply : 0 0
aizaad Tuesday, 27 August 2013 09:32 AM
தலைவரைப் பார்த்து பயந்து நடுங்குவார்கள் என்றால் அங்கு உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று அர்த்தம். ஆனால் இப்போது அது இருக்கிறது.
Reply : 0 0
Mr.Cool Tuesday, 27 August 2013 11:33 AM
இதற்குத்தான் மறைந்த தலைவர் கழுதையை சுமந்து கொண்டு சென்ற வாப்பாவையும் மகனையும் பற்றி கதை சொல்லி வேதனைப்பட்டார்.
Reply : 0 0
S G Tuesday, 27 August 2013 07:45 PM
பாவம் மக்கள்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
25 minute ago
36 minute ago
56 minute ago