2025 மே 14, புதன்கிழமை

ஆராச்சிகட்டுவ பிரதேச சபை தலைவருக்கு விளக்கமறியல்

Super User   / 2013 நவம்பர் 26 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் தலைவர் ஜகத் சமன்த பெரேராவை நவம்பர் 29ஆம் திகதி வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காணி ஒன்றிற்கு போலி உறுதி தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் நேற்று திங்கட்கிழமை விசேட குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இவர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது நவம்பர் 29ஆம் திகதி வியாழக்கிழமை வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .