2025 மே 08, வியாழக்கிழமை

நீர்கொழும்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாத நிதிக்கொடுப்பனவு

Gavitha   / 2015 ஏப்ரல் 28 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் வைர விழாவை முன்னிட்டு கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற நெய்தல் இலக்கிய  ஆவணத்தொகுப்பு நூலின் வெளியீட்டிலிருந்து கிடைக்கப்பட்ட நிதியிலிருந்து, குறித்த கல்லூரியில் தந்தையை இழந்த 6 வறிய தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு மாணவருக்கு மாதம் 1200 ரூபாய் வீதம் இந்த புலமைப்பரிசு வழங்கப்படுகிறது. இம்மாதக் கொடுப்பனவு திங்கட்கிழமை (27) கல்லூரி அதிபர் ந.புவனேஸ்வரராஜா முன்னிலையில் வழங்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X