2025 மே 07, புதன்கிழமை

குருநாகல் தாக்குதல் விவகாரம்: இருவர் கைது

Kanagaraj   / 2015 ஜூன் 06 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் மேயர் அநுராத காமினி பெரமுனகே மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் ஒங்கிணைப்பு செயலாளர் பிரபாத் விமல் குமாரகே ஆகியோரின் வீடுகளின் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டில் மல்கடுவாவே எனுமிடத்தில் வைத்து இருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X