A.P.Mathan / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பங்குச்சந்தையில் மொத்த வெளிநாட்டு உட்பாய்ச்சல் 18 பில்லியன் ரூபா பெறுமதியை திங்கட்கிழமை பதிவு செய்தது. வங்கித்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளில் அதிகளவு முதலீடு மற்றும் இதர முன்னணி நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டிருந்தமை போன்றன இந்த பெறுமதி அதிகரிப்புக்கு காரணமாக அமைந்திருந்தன.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .