Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - வன்னேரிக்குளம் கிராமத்தில், இடியன் ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, கால்நடைகள் கொல்லப்பட்டு களவாடப்படுவதாக, அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய, பொதுமக்களின் ஒத்துழைப்புடன், இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்துபவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago