Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூலை 15 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான திருமதி விக்ரர் சாந்தி, பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பரந்தன் வட்டாரத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினரான இவர் மாவீரன் ஒருவரின் தாய் ஆவார்.
விசாரணைக்காக இன்று (15) அழைக்கபட்டிருக்கிறார். வரும்போது உடமைகளையும் எடுத்து வருமாறு அழைக்கப்பட்டிருக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago