2025 மே 08, வியாழக்கிழமை

கோவிலில் இருந்து நகைகள் திருட்டு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் உள்ள நபைஸ்ரீககள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று (16) அதிகாலை, கோவிலின் கதவை உடைத்து உள் நுழைந்த கொள்ளையர்கள், அம்மனின் தங்க நகைகள் சுமார் 18 பவுணுக்கு மேல் கொள்ளையடித்து சென்றுள்ளதாக, கோவில் நிர்வாகியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X