2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தாராபுரம் கிராமம் ஒரு வாரத்துக்கு முடக்கப்பட்டது

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - தாராபுரம் கிராமம், இன்று (08) அதிகாலை முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு வாரத்துக்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .