Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, வவுனிக்குளம், அலைகரை காட்டுப் பகுதியில், நேற்று (26) மீன்பிடிக்கச் சென்ற ஒருவர், கட்டுத்துவக்கில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், வவுனிக்குளம் - அம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான சுரேஸ்குமார் (வயது 34) என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
தனது வீட்டுக்குப் பின்புறமாகவுள்ள வவுனிக்குளம் பகுதியில், தூண்டிலில் மீன்பிடிப்பதற்காக சென்றபோதே, அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
53 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
01 May 2026