2025 மே 17, சனிக்கிழமை

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு - றெட்பான பகுதியில், முதிரை மரக்குற்றிகளைக் கடத்திச் செல்ல முற்பட்ட நபர் ஒருவரை, இன்று (02), முல்லைத்தீவு வனவளத் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து, உழவு இயந்திரமும் ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .