Editorial / 2020 ஜூன் 08 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
இன்று (08) முதல் நாடு வழமைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, வவுனியா வைத்தியசாலையில், நோயாளர்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்வதை காணமுடிந்துள்ளது
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 3 மாதங்களாக, வவுனியா வைத்தியசாலையின் வெளிநோயளர் பிரிவு கிளினிக் பிரிவுகள், கதிரியக்கப்பிரிவு, பிறப்பு - இறப்பு பிரிவு போன்ற செயற்பாடுகள் குறைந்தளவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago