2025 மே 17, சனிக்கிழமை

விபத்தில் இராணுவ வீரர் காயம்

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - நாயாறுப் பகுதியில், இன்று காலை இராணுவத்தினுடைய வாகனம் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து நாயாறு களப்பினுள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொக்கிளாய் - முல்லைத்தீவு வீதி வழியே பயணித்த இராணுவ வாகனமே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்து நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது

இதில், இராணு வீரர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .