2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வெடிபொருட்கள் மீட்டு, அழிப்பு

Yuganthini   / 2017 ஜூலை 27 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் இருந்து 22 மிதிவெடிகள், 789 துப்பாக்கி ரவைகள், வெடிமருந்து ஒரு கிலோ கிராம் என்பன மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது நிலவும் வரட்சியால், கிணற்றின் நீர் மட்டம் குறைவடைந்ததையிட்டு, குறித்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X