2025 மே 09, வெள்ளிக்கிழமை

வைத்தியர் உட்பட 12 பேருக்கு தொற்று

Niroshini   / 2021 ஜூலை 14 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்டத்தில், நேற்றைய தினம் (13)  இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட வைத்தியர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளத.

மாவட்டத்தில் அண்மைய நாள்களில் குறைந்திருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, நேற்றைய தினம் அதிகரித்துள்ளது. மேற்படி தொற்றாளர்கள் அனைவரும், சமூகத்திலிருந்து தொற்றுக்குள்ளானவர்கள் ஆவர் என, சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக்கொண்டிருப்பினும், சுகாதார நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X