2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 01 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில்  கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சிப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் 19 கிலோ 500 கிராம் நிறையுடைய காஞ்சாவை கைப்பற்றியுள்ளதுடன், கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்;.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X