2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

உளசமூகச் செயற்றிறன் விருத்திச் செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


வடமாகாண சமூக சேவைகள்  திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான உளசமூகச் செயற்றிறன் விருத்திச் செயலமர்வு வவுனியாவில் நடைபெற்றது.

வவுனியா, தவசிக்குளம் சேவாலங்கா விருந்தினர்  விடுதியில் கடந்த 20ஆம் 21ஆம் 22ஆம் திகதிகளில் இந்தச் செயலமர்வு நடைபெற்றது.

யுனிசெவ் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் வடமாகாண சமூக சேவைகள் திணைக்களப்  பணிப்பாளர்  நளாயினி  இன்பராஜ், யுனிசெவ்  அமைப்பின்  திட்ட அதிகாரி  சர்மிலி சதீசன், யாழ். மாவட்ட உளசமூகப் பணியாளர் எஸ்.ரவீந்திரன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் உளநல மருத்துவ நிபுணர் எஸ்.சிவதாஸ், கொழும்பு போதனா வைத்தியசாலையின்  உளநல மருத்துவர் மகேசன் கணேசன்  மற்றும் மாவட்ட சமூக சேவைகள் அலுவலர்கள், பிரதேச செயலக சமூக சேவைகள் அலுவலர்கள்   உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X