2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் வவுனியாவில் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 14 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


காணாமல் போனோர் தொடர்பில்  விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்   விசாரணைகள் வவுனியா,  செட்டிகுளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) ஆரம்பமாகியுள்ளன.

இந்த விசாரணைகளுக்காக  இன்றையதினம் 52 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  நாளையதினம்  52 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .