Kogilavani / 2012 செப்டெம்பர் 19 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாசடைந்த நீரில் காணப்படும் ஒரு வகை அமீபாவினால், தொடுவில்லை (கண்டாக்ட் லென்ஸ்) அணிபவர்களின் கண்களின் விழிவெண்படலத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என விஞ்ஞானிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடுவில்லைகள் மற்றும் தொடுவில்லைகளுக்கான பாதுகாப்பு பெட்டகங்களை தினமும் தூய்மையாக வைத்திருப்பதனூடாக கிருமிகளிடமிருந்து அவற்றை பாதுகாக்கலாம்.2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago