Kogilavani / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
உணவு, நீர் உட்கொள்வதற்கும் மற்றவர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கும் வாய் மிகவும் முக்கியமானது.
தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு வாய்ப்புற்று நோய் இருக்கின்றாதா என்பதை பல்வைத்தியர்கள் கண்டறிய வேண்டிய தேவை உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.41 minute ago
5 hours ago
Raveen Tuesday, 02 October 2012 11:44 AM
வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன?
Reply : 0 0
muhmeen Monday, 29 October 2012 11:45 AM
நல்ல கருத்து. அறிகுறி எப்படி?
Reply : 0 0
Prof Siddique Wednesday, 23 January 2013 04:51 PM
வாய் மருத்துவப் பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம் என்ற காரணத்தால் சில தகவல்களைத் தெரிவிக்கலாம் என நினைக்கின்றேன். நமது நாட்டில் வாய்ப்புற்று நோய்க்கு முக்கிய காரணங்கள் புகையிலை, பாக்கு சேர்ந்த வெற்றிலை மெல்லுதல், புகைப்பழக்கம், அடிக்கடி மதுபானம் அருந்துதல் ஆகியவையாகும். பாபுல் போன்ற சுவையூட்டப்பட்ட பாக்குத் துகள்களை மெல்லுபவர்களுக்கும் வாய்ப்புற்று நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இப்பழக்கங்கள் இல்லாதவர்களுக்கு வாய்ப்புற்று நோய் வராது என்று கூற இயலாது. எனினும் அவ்வாறு வருவது மிகச் சொற்பமே. வாய்ப்புற்று நோய் ஏற்படுவதற்கு முன்னர் சில மாற்றங்கள் தென்படலாம். 3 வாரங்களுக்கு மேல் ஆறாமல் இருக்கும் புண், வெண்படலம், சிவப்பான படலம், வாயில் எரிவுடன் கூடிய நிலையில் வாயை நன்றாகத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருப்பின் பல்வைத்தியரை தாமதமின்றிக் காண வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
5 hours ago