Editorial / 2025 ஜூலை 20 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

2013 ஆம் ஆண்டில், துருக்கியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் 26 ஆண்டுகளாக புகைபிடித்து வருவதாகவும், புகைபிடிப்பதை நிறுத்த பல முயற்சிகள் எடுத்த போதிலும் அவரால் விட் முடியவில்லை.
அதனால் தனது தலையை ஒரு கூண்டில் அடைத்து வைத்தா. அதன் சாவியையும் மனைவியிடம் கொடுத்து சாப்பிடும் நேரத்தில் மட்டுமே கூண்டைத் திறக்குமாறு கேட்டுக் கொண்டார்.

1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago