Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 நவம்பர் 25 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
கல்முனை, பள்ளிவீதியில் உள்ள வீடு ஒன்றில் சமையலுக்காக வாங்கப்பட்ட உருளைக்கிழங்கை வெட்டியபோது அதில் மனித முகத்தை ஒத்த உருவம் காணப்பட்ட அதிசயமொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த அதிசயத்தைப் பார்வையிடுவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் கூடியுள்ளனர்.
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago
satheek mayor Sunday, 27 November 2011 01:21 AM
எந்த அவ்லியாவின் கராமத்தோ ...........?????
Reply : 0 0
Abdul Baasith Friday, 02 December 2011 01:47 AM
yellam allah vin naaddapadiyea nadakirathu.. allahu akbar................
Reply : 0 0
KALAM Thursday, 01 December 2011 11:36 PM
கிழங்கில யாரோ டொக்டரேற் ( கலாநிதி) பண்ணியிருக்காங்கோ.....
Reply : 0 0
abdulsalam Thursday, 01 December 2011 05:04 PM
தீர்ப்பு நாள் நெருங்குகின்றது போல தெரிகின்றது. அல்லாஹு தான் அறிவான் அனைத்தையும்.
Reply : 0 0
ROSHANHILMEE Wednesday, 30 November 2011 10:42 PM
இன்னும் கொஞ்சம் மேலே சீவி இருக்கலாம் மில்ல ஆஆஆ...கை கவனம் .
Reply : 0 0
PUTTALAM MANITHAN Wednesday, 30 November 2011 10:40 PM
இது எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்த போட்டோடோ சார் ,,,, அறிவாளிகள் நிறைந்த ஊர் ..
Reply : 0 0
nawas Wednesday, 30 November 2011 04:59 AM
கடவுளே இதுவும் அதிசயமா?
Reply : 0 0
nanpan Tuesday, 29 November 2011 09:48 PM
தாங்க முடியல... என்ன கொடும சரவணா...
Reply : 0 0
prasad Tuesday, 29 November 2011 10:25 AM
இவங்களுக்கு வேற வேல இல்லையப்பா ........................
Reply : 0 0
Nafeen Tuesday, 29 November 2011 04:03 AM
பழுதடைந்த உருளைக்கிழங்கில் இப்படியான உருவங்கள் சகஜம்தானப்பா? அறிவு கூடினா இப்படித்தான்.
Reply : 0 0
rasmy Monday, 28 November 2011 03:46 PM
கொஞ்சம் மேலே வெட்டினா சிலவேளை Brain kooda varum.
Reply : 0 0
imam Sunday, 27 November 2011 11:05 PM
ini manitha muhathula urunda kilanga paarpinga.
Reply : 0 0
ilyas Sunday, 27 November 2011 06:57 PM
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
Reply : 0 0
jasmin Sunday, 27 November 2011 01:57 AM
எல்லாவற்றையும் அல்லாஹ்வே அறிவான்.
Reply : 0 0
kilakkan Saturday, 26 November 2011 03:18 AM
கிழங்கு பழுதடைந்தாலும் செய்தியாகிவிடுமோ?
Reply : 0 0
faiz Saturday, 26 November 2011 11:38 PM
தங்க முடியல்லை, பாவம் நம் மக்கள்.
Reply : 0 0
arasi Saturday, 26 November 2011 11:25 PM
படித்த மக்கள் உள்ள ஊரில், இவ்வாறான முட்டாள்கள் இருப்பது சகஜம். விடுங்கோ உங்கள் மாசாலக் கதையை !
Reply : 0 0
fir Saturday, 26 November 2011 11:16 PM
நுவரெலிய கிழங்கு வாங்கினால் இந்த பிரச்சினை வராது.
Reply : 0 0
A.M.Zaheer Saturday, 26 November 2011 09:51 PM
கறிக்கு உதவாத கிழங்குக்கு இப்படி ஒரு டயலாக்கா முடியல்ல அய்யா.
Reply : 0 0
n.p.hamsath Saturday, 26 November 2011 07:08 PM
kalmunail enral athisayam, enna kodumai saravana
Reply : 0 0
Riyash Saturday, 26 November 2011 06:45 PM
முடியல்ல.. ஐயா..
Reply : 0 0
gaf Saturday, 26 November 2011 03:56 PM
உண்மையில் மனித முகத்தை ஒத்த உருவம்தான் .
Reply : 0 0
ala Saturday, 26 November 2011 03:55 PM
ஒரு பாழா போன கிழங்குக்கு இப்படியும் பப்ளிசிட்டி தேடலாமோ தெரியாம போச்சே.
Reply : 0 0
malwana mirror Saturday, 26 November 2011 01:46 PM
இதையெல்லாம் செய்தி என்றால்..?.
ஏன் ஐயா? இது பழுதடைந்த கிழங்கு?
Reply : 0 0
Askar Saturday, 26 November 2011 07:12 AM
கல்முனையில் எப்போதும் எந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்றது எல்லா புகழும் அல்லாஹுவுக்காக.
Reply : 0 0
meenavan Saturday, 26 November 2011 04:49 AM
கல்முனையில் அண்மைகாலமாக எல்லாமே அதிசியமாகவே நிகழ்கிறது.
Reply : 0 0
akmfaizer Saturday, 26 November 2011 04:47 AM
கலைஞன் கிழங்கை வெட்டாமலும் உருவைக் காண்பான்.
Reply : 0 0
Hassan Saturday, 26 November 2011 04:15 AM
பழுதடைந்த கிழங்கை வாங்கினால் இவ்வாறுதான் இருக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago