Kogilavani / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவாசிலாந்தில் பெண்கள், குட்டைப் பாவாடை மற்றும் உடல் தெரியும் வகையிலான மேலாடைகளை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்ட ஆடைகளை அணிபவர்கள் 6 மாத சிறைதண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.29 minute ago
2 hours ago
ikmsm Wednesday, 26 December 2012 06:54 AM
இந்த அருவருக்கத்தக்கதை பார்க்கப்போய் மனிதனுடைய இருக்கிற அறிவும் மங்கிப்போனதுதான் மிச்சம் என்று இப்பதான் இவர்களுக்க புறிந்திருக்கிறது. அனால் இஸ்லாம் மர்க்கம் இதை 1400 ஆண்டுகலுக்கு முன்பே சொல்லியாச்சப்பா!. ஆனால் அதை இஸ்லாதில் என்னமோ பெண் கொடுமை வன்கொடுமை என்று தமக்கு சாதகமாக பிரகணப்படுத்திக்கொண்டவர்கள் இப்போது அந்த மார்க்கத்தின் சட்டங்களை மறைமுகமாக பின்பற்றுகின்ரனர். இதுதான் உண்மை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago