Kogilavani / 2014 பெப்ரவரி 26 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகனை சாத்தானின் பிள்ளையென கருதிய தந்தையொருவர் அவனை கொலை செய்வதற்காக அடித்து துன்புறுத்தியதுடன் தான் அடிக்கும்போது அவன் வீரிட்டு அழும் சத்தம் வெளியில் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக அவனது வாய்க்கு கதற கதற பூட்டு போட்ட சம்பவம் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது.pathmadeva Wednesday, 26 February 2014 03:48 PM
இதுபோன்ற காட்டுமிராண்டித்தனங்கள் இன்னுமா இந்த உலகத்தில் உள்ளன?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .