Kogilavani / 2014 மார்ச் 11 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் கற்பிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுகொண்டிருக்க மாணவர்கள் அதனை பொருட்படுத்தாது இடைவேளை உணவை வகுப்பில் வைத்து உண்பார்கள். இது ஒரு வழமையான செயற்பாடு. ஆனால், வெளிநாடொன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் விரிவுரை நடந்துகொண்டிருக்கும்போது டோஸ்டரினால் சிற்றுண்டி சமைத்து உண்டுள்ளார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .