Menaka Mookandi / 2013 மே 09 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
டென்மார்க்கில் தனியே வசித்து வந்த முதியவர் ஒருவரின் வீட்டிலுள்ள குளிர்சாதன பெட்டியில் 30 நாய்களின் உடல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டென்மார்க் வடக்கு, டோயரிங் நகரிலுள்ள ஒரு வீட்டில் அடிக்கடி நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்பதை அடுத்து அப்பகுதி மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .