2025 மே 12, திங்கட்கிழமை

இரு பேருந்துகள் மோதி விபத்து ;8 பேர் காயம்

Janu   / 2024 ஜனவரி 23 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் செவ்வாய்க்கிழமை (23)  காலை இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ். நகரை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், தனியார் பேருந்தும் மோதியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் 8 பேர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

 எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X