2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

R.Tharaniya   / 2025 ஜூன் 15 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்கரையில் இருந்து சுமார் 274 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரும்  கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை (15) அன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செந்தூரன் பிரதீபன்
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X