Freelancer / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, முரசுமோட்டை முருகனந்தா ஆரம்ப பாடசாலை தரம் நான்கை சேர்ந்த மாணவன் சுஜிகரன் அரோஜன், சனிக்கிழமை (10) நடைபெற்ற வடக்கு மாகாண மட்ட சிறுவா் சித்திரப் போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago