Janu / 2023 மே 31 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர் பாசன குளமான இரணைமடுக் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறு போகச் செய்கைக்கு உரிய முறையில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படாத நிலையில் பல இடங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன
குறிப்பாக ஊரியான் முரசுமோட்டை பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் சரியான நீர் வின் யோகம் இன்றி வயல்கள் அழிவையும் நிலையில் காணப்படுகின்றன .
39 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
1 hours ago