Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Janu / 2023 ஜூலை 20 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலிங்க நகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வடிசாராயம் காய்ச்சிய 30 மற்றும் 43 வயதுடைய இருவரை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
சந்தேக நபர்களிடமிருந்து 05 பரல்கள் , 144 போத்தல்கள், 04 கேன்கள் 108500 மில்லி லீற்றர் வடிசாராயம் , 259500 மில்லி லீற்றர் கோடாக்கள், மற்றும் குழாய் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறிப்பிட்ட இருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Jul 2025
11 Jul 2025