Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 செப்டெம்பர் 21 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 அரசு சாராயம் போத்தல்களுடன் ஒருவர, நேற்று (20); கைது செய்யப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நெல்லியடி - வதிரி பகுதியில் உள்ள வீடொன்றை சந்தேகத்துக்கிடமான முறையில் சோதனை செய்த போதே, 180 மில்லிலீற்றர் கொள்ளளவுடைய சீல் செய்யப்பட்ட மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
5 hours ago
8 hours ago
19 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
19 Oct 2025