Kogilavani / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிள்ளைகளின் மழலை மொழிக்காய் காத்திருந்து முதல் சொல் கேட்கின்ற போது பெற்றோரிடத்தில், எழுகின்ற ஆனந்தம் எழுத்துக்குள் அடங்காது. ஒவ்வொரு குழந்தையும் ஒலி எழுப்புவதற்கும் கேட்பதற்குமான வயதெல்லை பெரியளவில் வேறுபடுவதில்லை.
பிறப்பிலேயே பார்வை மற்றும் கேட்டல், பரம்பரை குறைபாட்டு நோயினால் பீடிக்கப்பட்டிருந்த ஜொயானி மில்னி, தன்னுடைய 20ஆவது வயதில் முற்றாக பார்வையை இழந்தார்.
அவரது செவியிலே மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் 39ஆவது வயதில் முதன்முதலில் ஒலியையும், சிறுவயதிலிருந்து அவருடைய தாயார் சேமித்து வைத்திருந்த, அவருடைய மழலைக்குரல் பதிவுகளையும் கேட்டு பூரிப்படைந்தார்.
Dr.கார்த்திகேசு கார்த்தீபன்
விரிவுரையாளர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்
1 hours ago
8 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
27 Oct 2025