A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியிருந்தால் அவ்வாறாவர்கள் தத்தமது வீடுகளிலேயே சுயதனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், வைத்தியசாலைக்கு மாற்றப்படுவர் என்றார்.
37 minute ago
48 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
48 minute ago
55 minute ago
1 hours ago