Editorial / 2021 ஜூலை 28 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச தாதியர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும், இன்னும் காலந்தாழ்த்தக் கூடாதென வலியுறுத்தியும். தாதியர்கள் இன்று (28) நண்பகல் 12 மணிமுதல் 1 மணிவரையிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
பகலுணவு வேளைக்காக ஒதுக்கப்பட்டுள்ள அந்த ஒரு மணிநேரத்திலேயே அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கமே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதில், நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதிகள் பங்கேற்கவுள்ளனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago