Nirosh / 2021 ஜூலை 29 , பி.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை மீகொட தெனியா பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் கைது செய்யப்படும்போது சந்தேகநபரிடமிருந்த 2 கிலோ 450 கிராம் ஹெரோயினும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருளை மற்றொரு போதைப்பொருள் வர்த்தகரிடம் வழங்குவதற்காக ஓட்டோவில் சென்றுக்கொண்டிருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago