Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஹட்டன் - டிக்கோயா நகரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தக கண்காட்சி ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 4ஆம் திகதி வரை ஹட்டன், டிக்கோயா நகர மண்டபத்தில் காலை 8 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை இடம் பெறவுள்ளது.
இந்தப் புத்தக கண்காட்சிக்கு ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் நூலகப்பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
35 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
40 minute ago