R.Maheshwary / 2021 மே 23 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பயிற்சியாளர்கள் 37 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
குறித்த கல்லூரியின் பயிற்சியாளர்கள் 6 பேருக்கு தலைவலி ஏற்பட்டதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர்.
அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைடுயடுத்து குறித்த 6 பேருடன் தொடர்பிலிருந்த 37 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
23 minute ago
27 minute ago
36 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
36 minute ago
42 minute ago