Kanagaraj / 2016 ஜனவரி 11 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாணவன் ஒருவனின் தாக்குதலில் படுகாயமடைந்த பாடசாலையொன்றின் உதவி அதிபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெஞ்சுப்பகுதியில் தாக்குதல்களுக்கு இலக்கான, அவர், காலி காராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உதவி அதிபர் மீதே அந்த மாணவன், விக்கெட்டினால் தாக்கியுள்ளார் என்று அறியமுடிகின்றது.
தலைமுடியை வெட்டிக்கொண்டு வருமாறு அறிவுரை கூறிவிட்டு, காரியாலயத்தில் அமர்ந்திருந்து தன்னுடைய கடமைகளை செய்துக்கொண்டிருந்த போதே, அந்த மாணவன்,மேற்கண்டவாறு தாக்குதல் நடத்தியுள்ளார் என்று அறியமுடிகின்றது.
5 minute ago
13 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
3 hours ago