Princiya Dixci / 2016 நவம்பர் 23 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பலாங்கொடை, குளிகொடப் பகுதியில் வெளிநாட்டுத் துப்பாக்கியொன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரொருவரை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) அம்பலாங்கொடைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
24 minute ago
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
2 hours ago