2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 22 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ராஜேஸ்வரன்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பன்மூர் தோட்டத்தில் உள்ள குளம் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

இப்பகுதி வழியாக வீதி ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார் இந்தச் சடலத்தை கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சடலம் தொடர்பில் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.

இது தொடர்பான விசாரணையை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X