2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் சடலங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 05 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்களை இன்று செவ்வாய்க்கிழமை காலை பொலிஸார் மீட்டுள்ளனர். அநுராதபுரம், ஹல்மில்லகுளம பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து மேற்படி சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X