2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மகரம்

Editorial   / 2024 ஜனவரி 29 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்தவர் பேச்சைக் கேட்டு தொழிலில் அகலக்கால் வைக்காதீர்கள். இரு மடங்கு பணம் தருகிறோம் என்று ஏமாற்றும் நபரிடம் எச்சரிக்கையாக ஒதுங்கி நில்லுங்கள். ஆன்லைன் சூதாட்டம் அடியோடு நாசமாக்கிவிடும். சுரண்டல் லாட்டரியில் மனம் சென்றால் பணம் பறந்து போகும். வியாபாரம் மந்தமாக நடக்கும். செலவுகள் அதிகரிக்கும். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X