2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ரிஷபம்

Editorial   / 2022 செப்டெம்பர் 27 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்குச் சந்தை தொடர்பான உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று மிகப்பெரிய நன்மை ஏற்படப்போகிறது. உத்தியோகஸ்தர்கள் வேலைமாற்றம் குறித்த எவ்வித சிந்தனையையும் தவிர்க்க வேண்டும். அரசு வேலையில் உள்ளவர்களுக்கு இன்று பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். நிதி நிலைமை மேம்படும். கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட நிதி சார்ந்த முடிவு ஒன்றின் மூலம் தற்போது நியாயமான முடிவை பெறலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .