2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ரிஷபம்

Editorial   / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தக் காரணம் கொண்டும் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். நல்ல நண்பராக இருந்தாலும் சாட்சி வைத்து பணத்தைக் கொடுங்கள். கேஷ் கவுண்டரில் வேலை செய்பவர்கள் கவனத்துடன் செயல்பட தவறாதீர்கள். வியாபாரத்தில் கூட்டுச் சேர்க்காதீர்கள். தொழிலில் போட்டி வந்தாலும் அனுசரித்துப் போய்விடுங்கள். பழைய கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள். அஷ்டம சந்திரன். அலட்சியமாக நடக்காதீர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X