Editorial / 2020 ஜூன் 15 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 2013ஆம் ஆண்டு ஹிந்தி திரையுலகில் அறிமுகமான நடிகை ஊர்வசி ரதெல்லா, கவர்ச்சியான நடிப்பால் உலகளவில் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அமுல்படுத்தபட்ட ஊரடங்கில் பல்வேறு செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் ஹிந்தி நடிகை ஊர்வசி ரதெல்லா, நீருக்கு பதிலாக பாலில் குளிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “குடிக்கவே தண்ணியில்லை.பால் குளியல் எதற்கு” என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
41 minute ago
45 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
45 minute ago
1 hours ago
4 hours ago