Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2013 ஜனவரி 30 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
Nesan Wednesday, 30 January 2013 12:48 PM
//* எனது திரைப்படத்தில் இந்திய இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவில்லை. *// இஸ்லாம் இந்தியாவிற்கு மட்டும் சொந்தமானது அல்ல. முழு உலகத்திற்கும் சொந்தமானது. அதை அவர் முதலில் புரிந்துகொள்ளட்டும்.
Reply : 0 0
aj Wednesday, 30 January 2013 03:01 PM
தடை உடை. படம் வெளியே வரும். மக்களும் பார்ப்பார்கள். உண்மையை யாருமே இலகுவாக மறைக்கவோ அழிக்கவோ முடியாது.
நாங்கள் பொறுமையாக படம் வரும்வரை காத்திருப்போம்.
Reply : 0 0
nuhuman Thursday, 31 January 2013 08:49 AM
இஸ்லாம் இந்தியாவிற்கு மட்டும் சொந்தமானது அல்ல. முழு உலகத்திற்கும் சொந்தமானது. அதை அவர் முதலில் புரிந்துகொள்ளட்டும்.
Reply : 0 0
குமார் Friday, 01 February 2013 10:45 AM
சில இஸ்லாமியர்களின் போக்கு விளங்கிக்கொள்ள முடியவில்லை. படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் இஸ்லாத்தையும் குரானில் உள்ள வசனங்களையும் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றே காட்டப்பட்டிருக்கிறது. இதில் மதத்தை இழிவுபடுத்த எதுவுமே இல்லை. மாறாக தலிபான்களை இழிவு படுத்துவதாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.
Reply : 0 0
MMM86 Friday, 01 February 2013 05:00 PM
Mr.குமார் ஒரு விசயத்தை தெரிஞ்சிகங்க?? ஒரு விவசாயி, தன் சொந்த நிலம், தன் சொந்த உழைப்பு என்பதற்காக கஞ்சா பயிரிட சிறப்புரிமை கோர முடியாது. கலை (சினிமா) என்பதும் ஓர் உற்பத்திப் பொருளே. அது சமூகத்துடன் வினைபுரிவதால் விளைவுகள் உண்டாகும் என்னும்போது எப்படி தணிக்கையில் இருந்து விலக்கு அளிக்க முடியும்? "இதில் மதத்தை இழிவுபடுத்த எதுவுமே இல்லை. மாறாக தலிபான்களை இழிவு படுத்துவதாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்."
இப்பொ சொல்லுங்க மேல நீங்க சொன்ன கருத்து சரியானத?
Reply : 0 0
saf Saturday, 02 February 2013 09:06 AM
சினிமா என்ற பெயரில் ஒரு சமயத்தையும், அதனை பின்பற்றும் மக்களையும், மன வேதனை படுத்துவது சறியா? அது எந்த சமயம் ஆனாலும் பிழைதானே. கொஞ்சம் நடுநிலையாக சிந்தித்து பாருங்களேன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .