2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டயஸ் விக்கிரமசிங்க, நியமனக்கடிதத்தை பெற்றார்

Kanagaraj   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்ச, ஊழல்கள் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, தனக்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இன்று முற்பகல்  பெற்றுக்கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .